ஞாயிறு, 2 நவம்பர், 2014

கேவலம் !! தெருநாய்களிடமே ஒற்றுமை இல்லை !! தேசம்விட்டு தேசம் எப்படி சாத்தியம் ? இது நியாயம்தானா நீ சொல்லு ?









பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!




அன்புத் தமிழ்நெஞ்சங்களே !!



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.


எங்கு நடந்தாலும், எது நடந்தாலும், நீதி,


நியாயம், நேர்மை இதுதான் இறுதியில் 


வெற்றி பெரும். அதுதான் தர்மமும் கூட!!



அந்த அடிப்படையில், நம்மைச்சுற்றி உள்ள 


பல்வேறு பிரச்சினைகள், தேசம்விட்டு 


தேசம் நடைபெறுகின்ற போராட்டங்கள்,


இவைகளைப்பற்றிய ஒரு சமூக சிந்தனை


நமக்குத் தேவை. அந்த சிந்தனை  இன்றுமுதல் 


நமது வலைதளத்தில்  தொடங்கப்பட்டுள்ள 


ஒரு புதிய இடுகையின் தலைப்புத்தாங்க 



     நியாயம்தானா நீ சொல்லு ?


அப்படீங்கிற ஒன்று.  இன்னும் சிறிது நேரம் 


கழித்து இதில் முதல் இடுகை வெளிவரக் 


காத்துக்கொண்டு இருக்கிறது.



படித்து உங்கள் கருத்துக்களை எனக்கு எனது 


முகவரியான astrobalu1954@gmail.comல்  நீங்கள் 


எனக்கு அனுப்பி வையுங்க. உடனுக்குடன் 


வரும் விமர்சனங்கள் பாராட்டுக்கு உரியது.



நன்றிங்க !! வணக்கமுங்க !!



அன்புடன் திருமலை.இரா.பாலு.

(மதுரை T.R.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக