வெள்ளி, 2 ஜனவரி, 2015
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மக்களுக்கு தீபாவளி,கிருஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, இவைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் மவுனம் காத்து இருந்தது !! நியாயம்தானா நீ சொல்லு !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம்.
இன்றையதினம் நமது தமிழ்நாட்டின்
முதல்வராக இருக்கும் திரு O.P.S.அவர்கள்
ஏன்.எதற்காக, தீபாவளி,கிருஸ்துமஸ்,
மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை
மக்களுக்கு சொல்லாமல், இருந்தார் ? பயமா ?
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜைகளுக்கு
வாழ்த்து சொன்னவர் ( அப்ப மேடம் பெங்களூரு
என்பது
நியாயம்தானா நீ சொல்லு !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக