ஞாயிறு, 18 ஜனவரி, 2015
தண்டனைபெற்ற ஒரு குற்றவாளியை அவரது வீட்டிற்கே சென்று மத்திய( கேபினட் ) நிதி அமைச்சர் சந்திக்கலாமா ? இது நியாயம்தானா நீ சொல்லு ?
வணக்கங்கள். நேற்றையதினம் இரவு
நேரத்தில், தமிழகத்தில் ஒரு அருவருக்கத்தக்க
அரசியல் சம்பவம் நிகழ்ந்துள்ளது, அரசியல்
நோக்கர்களை இந்த நிகழ்வு மனதளவில்
மிக மிக பாதிப்படைந்திடச் செய்துள்ளது என்பது
உண்மையே.
ஒரு மத்திய மந்திரிசபையில், நிதி இலாகா
என்பது இதயத்தினைப் போன்றதாகும். இந்த
ஒரு இலாகாவிற்குத்தான் ஊண்,உறக்கம்,ஓய்வு
என்பது போன்ற இந்த மூன்று குணங்களும்
கிடையவே கிடையாது. அப்பேற்பட்ட அந்த
இலாகாவின் மத்திய கேபினட் அமைச்சர்
மாண்புமிகு திரு அருண்ஜேட்லி அவர்கள்,
நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு
அளிக்கப்பட்டு 21 நாட்கள் காராகிரத்தில் (JAIL)
சிறைவாசம் அனுபவித்துவிட்டு அதன் பின்னர்
தனது பணபலத்தால், படை பலத்தால், அரசியல்
பலம் இவைகளால்,"கொடுக்கவேண்டியதை "
கொடுத்து தற்போது பிணையில் (ஜாமீன்) உள்ள
ஒரு கிரிமினல்குற்றவாளியைஅவரதுவீட்டிற்கே
நீ சொல்லு ? இவர்கள் இருவரும் " தனிமையில் "
உதாரணம் வேண்டுமோ ? இந்த அமைச்சரது
இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்த
கொள்ளப்பட்டது என்று வந்த செய்தி
உறுதியாகிறது.
திரு அருண்ஜேட்லி அவர்கள் இது ஒரு
கேட்கிறேன் ஒரு வெளிச்சம்.
திரைப்பட நடிகையுமான இவர் எந்த
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
வந்த பாரதீய ஜனதா கட்சி இப்போது
அதுவும் தெரியவில்லை.
நீங்களே சொல்லுங்கள் !!
நேற்று நடந்த இந்த சந்திப்பு !!
நியாயம்தானா நீ சொல்லு ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை. இரா. பாலு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக